மடித்து வைக்கக் கூடிய புதிய கைத் தொலைபேசி விரைவில் அறிமுகம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சம்சுங் நிறுவனம் எதிர் வரும் ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அளவிலான
கைத்தொலை பேசியை அறிமுகம் செய்ய வுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவ்வாறு அறிமுகப் படுத்தப்படும் கைத்தொலை பேசி மடிக்கக் கூடிய வசதி யுடன் கூடியது.
இதன் மூலம் இதுவரை வெளிவந்த கைத்தொலை பேசிகளை காட்டிலும் அளவில் பெரியதாக இது காணப்படும்.
இத்தொலைபேசி தென் கொரியா வில் மாத்திரமே முன்னோடி யாக வெளி யிடப்படும்.
அதன் பின்னர் ஏனைய நாடுகளில் வெளி யிடப்படும். எனினும் இது சம்சுங் வழமையாக
தனது புதிய அறிமுகங் களை இவ்வாறே வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்குத.
தற்போது காணப்படும் விற்பனை வீழ்ச்சியை கட்டுப் படுத்தவே இவ்வகை யான
புதிய அறிமுகங் களை சம்சுங் சந்தைக்கு அறிமுகம் செய்கின்றது.
புதிய அறிமுகங் களை சம்சுங் சந்தைக்கு அறிமுகம் செய்கின்றது.