புதிய iOs 7 ஐ-போன்களில் தமிழ் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நவீன செல்பேசி யுகத்தில், தமிழ் உலகம், வரலாற்றில் பதிவு செய்யக் கூடிய ஒரு மறக்க முடியாத திருப்பு முனை யாகும்.
இதுவரை வெளி வந்துள்ள திறன் பேசிகளில் (smart phone) நேற்று அறிமுகப் படுத்தப் பட்ட iOS 7 எனப்படும்
ஆப்பிள் நிறுவனத் தின் ஐ-போன் செல்பேசி களில் தான் விசைத் தட்டுடன் (keyboard) கூடிய தமிழ் இயங்கு தளம்
அதன் மென் பொருளிலேயே சேர்த்து இணைக் கப்பட் டுள்ளது என்பதும் இதன் மூலம் தமிழ் விசைகளை
நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சி கரமான முன்னேற்ற மாகும்.
மற்றும் “முரசு அஞ்சல்” விசைத் தட்டுக்கள் இணைக் கப்பட் டுள்ளன.
பயன் படுத்துப வர்கள் இந்த இரு விசைத் தட்டுக் களில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் தமிழ் மொழி எழுத்துக் களை பதிவு செய்யலாம்.
ஐபோன்கள், ஐபேட் (iPad) எனப்படும் தட்டைக் கருவி, ஐபோட் (iPod) கருவிகள் என
இனி எல்லா கருவி களிலும் இந்த முறையில் தமிழைப் பயன் படுத்தலாம்.
இதற்கு முன்பாக தமிழுக்கென உருவாக்கப் பட்ட சில குறிப்பிட்ட செயலி களை பதிவிறக்கம் செய்வதன் மூலமும்,
அல்லது மற்ற திரைப் பக்கங்க ளில் உள்ள தமிழ் எழுத்துக் களை வெட்டி எடுத்து ஒட்டுவதன் மூலமும்
அல்லது ஆங்கில எழுத்துக் களின் மூலமா கவும் தான் செல்பேசி களிலும், தட்டைக்
கருவிக ளிலும், தமிழைப் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது.
இத்தகைய செயலிகளின் பயன்பாட்டில் ‘செல்லினம்’ என்னும் செயலி தான்
இது வரையிலும் மிகவும் பிரபல மாக இருந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது ஐ-போன் களில் தமிழ் விசைத்தட்டு அதன் உள்ளேயே மென் பொருளுடன் இணைக்கப் பட்டுள்ள தால்,
இனி மற்ற செயலிகளைப் பதவிறக்கம் செய்து தான் தமிழைப் பயன் படுத்த வேண்டும் என்பதில்லை.
இதுவரை வெளி வந்துள்ள திறன் பேசிகளில் (smart phone) நேற்று அறிமுகப் படுத்தப் பட்ட iOS 7 எனப்படும்
ஆப்பிள் நிறுவனத் தின் ஐ-போன் செல்பேசி களில் தான் விசைத் தட்டுடன் (keyboard) கூடிய தமிழ் இயங்கு தளம்
அதன் மென் பொருளிலேயே சேர்த்து இணைக் கப்பட் டுள்ளது என்பதும் இதன் மூலம் தமிழ் விசைகளை
நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சி கரமான முன்னேற்ற மாகும்.
சீனாவின் துயரம் (Chinas Sorrow) என்று எது தெரியுமா?இனி ஐபோன் களிலும் “முரசு அஞ்சல்” விசைத்தட்டு புதிய ஐ-போன் ரகங்களில் “தமிழ் 99”
மற்றும் “முரசு அஞ்சல்” விசைத் தட்டுக்கள் இணைக் கப்பட் டுள்ளன.
பயன் படுத்துப வர்கள் இந்த இரு விசைத் தட்டுக் களில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் தமிழ் மொழி எழுத்துக் களை பதிவு செய்யலாம்.
ஐபோன்கள், ஐபேட் (iPad) எனப்படும் தட்டைக் கருவி, ஐபோட் (iPod) கருவிகள் என
இனி எல்லா கருவி களிலும் இந்த முறையில் தமிழைப் பயன் படுத்தலாம்.
இதற்கு முன்பாக தமிழுக்கென உருவாக்கப் பட்ட சில குறிப்பிட்ட செயலி களை பதிவிறக்கம் செய்வதன் மூலமும்,
அல்லது மற்ற திரைப் பக்கங்க ளில் உள்ள தமிழ் எழுத்துக் களை வெட்டி எடுத்து ஒட்டுவதன் மூலமும்
அல்லது ஆங்கில எழுத்துக் களின் மூலமா கவும் தான் செல்பேசி களிலும், தட்டைக்
கருவிக ளிலும், தமிழைப் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது.
இத்தகைய செயலிகளின் பயன்பாட்டில் ‘செல்லினம்’ என்னும் செயலி தான்
இது வரையிலும் மிகவும் பிரபல மாக இருந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது ஐ-போன் களில் தமிழ் விசைத்தட்டு அதன் உள்ளேயே மென் பொருளுடன் இணைக்கப் பட்டுள்ள தால்,
இனி மற்ற செயலிகளைப் பதவிறக்கம் செய்து தான் தமிழைப் பயன் படுத்த வேண்டும் என்பதில்லை.
வெட்டி ஒட்டும் வேலையும் இல்லை.
எனவே இனி நேரடி யாகவே ஐபோன் களில், ஐபேட்
போன்ற தட்டைக் கருவிகளி லும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி குறுந்த கவல்கள் அனுப்பலாம்.
மேலும், ஃபேஸ் புக் எனப்படும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்எப் (Whatsapp), வைபர் (Viber)
போன்ற இணையத் தள செயலி களில் செய்திகள், தகவல்கள் அனுப்பலாம்.
அதே வேளையில், இணையத் தளங்களில் தேடலுக்கு (search) நேரடியா கவே தமிழ் மொழியில் உள்ளடக் கங்களைத் தேடலாம்.
முகவரிகள், பெயர் பட்டியல் களில் தமிழிலேயே பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
தங்களுக்கு விருப்ப மான தமிழ்ப் பாடல்களை தமிழிலேயே தேர்ந் தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்படி எல்லா வற்றிலும், ஐபோன் களில் இருக்கும் எல்லா திரைப் பக்கங்களின் (screen) மூலமாக வும் தமிழைப் பயன் படுத்தலாம்.
செல்லினம் பயன்பாடு அப்படியே இனி ஐபோன்களில்…. இதற்கு முன்பாக
அண்ட்ரோய்ட் தொழில் நுட்பத்துடன் வெளி வரும் செல்பேசி களில் செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து
அதன் மூலம் குறுந்தகவல் பரிமாற்றங்கள் 2012ஆம் ஆண்டி லிருந்து நடைமுறை க்கு வந்தன.
செல்பேசி களில், முதன் முறையாக அனைத்துச் செயல் களுக்கான தமிழ் உள்ளீட்டு
முறைமை (a system-wide input method) செல்லினம் மூலம் பயன் பாட்டுக்கு வந்தது.
அடுத்த கட்ட முன்னேற் றமாக செல்லினம் இன்று வரை கருதப் படுகின்றது.
செல்லினம் குறித்து அதன் அறிமுக த்தின் போது கருத்து தெரிவித்த கவிப் பேரரசு வைரமுத்து
“தமிழில் இதுவரை மெல்லினம், இடையினம், வல்லினம் என மூன்று வகை. இனி செல்லினம் என்பது
நான்காவது வகை” எனப் பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
செல்லின த்தைப் பதிவிறக்கம் செய்து பயனீட்டா ளர்கள் இதுவரை செய்து வந்த
அனைத்து செயல் பாடுகளையும் இனி புதிய ஐபோன்களில் எந்தவித செயலி களையும் பதிவிறக்கம்
செய்யா மலேயே நேரடி யாகவே இனி பயன்படுத்த முடியும் என்பது தான்
புதிய ரக ஐபோன் களின் மூலம் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றமாகும்.
தொழில் நுட்ப வடிவமைப் பாளர் முத்து நெடுமாற னின் கருத்து செல்லினம் செயலியை ஐஓஎஸ்
மற்றும் அண்ட்ரோய்ட் மென்பொருள் தளங்களில் வடிவமைத் தவர் நமது மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த புதிய ரக iOS 7ஐபோன் களிலும் தமிழ் மொழியை யையும் மற்ற இந்திய மொழி களையும்
வடிவமை த்தவர் நமது முத்து நெடுமாறன் தான் என்பதும் நமக்கெல் லாம் பெருமைக் குரிய தகவலாகும்.
முரசு அஞ்சல் மென் பொருளை யும் வடிவமைத் தவரான முத்து நெடுமாறன் தான்,
நீங்கள் இப்போது படித்துக் கொண்டி ருக்கும் “செல்லியல்” என்ற இணைய மற்றும்
செல்பேசி செய்தித் தள செயலின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
ஐபோன் களின் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது குறித்து செல்லி யலுக்கு
போன்ற தட்டைக் கருவிகளி லும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி குறுந்த கவல்கள் அனுப்பலாம்.
மேலும், ஃபேஸ் புக் எனப்படும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்எப் (Whatsapp), வைபர் (Viber)
போன்ற இணையத் தள செயலி களில் செய்திகள், தகவல்கள் அனுப்பலாம்.
அதே வேளையில், இணையத் தளங்களில் தேடலுக்கு (search) நேரடியா கவே தமிழ் மொழியில் உள்ளடக் கங்களைத் தேடலாம்.
முகவரிகள், பெயர் பட்டியல் களில் தமிழிலேயே பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
தங்களுக்கு விருப்ப மான தமிழ்ப் பாடல்களை தமிழிலேயே தேர்ந் தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்படி எல்லா வற்றிலும், ஐபோன் களில் இருக்கும் எல்லா திரைப் பக்கங்களின் (screen) மூலமாக வும் தமிழைப் பயன் படுத்தலாம்.
செல்லினம் பயன்பாடு அப்படியே இனி ஐபோன்களில்…. இதற்கு முன்பாக
அண்ட்ரோய்ட் தொழில் நுட்பத்துடன் வெளி வரும் செல்பேசி களில் செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து
அதன் மூலம் குறுந்தகவல் பரிமாற்றங்கள் 2012ஆம் ஆண்டி லிருந்து நடைமுறை க்கு வந்தன.
செல்பேசி களில், முதன் முறையாக அனைத்துச் செயல் களுக்கான தமிழ் உள்ளீட்டு
முறைமை (a system-wide input method) செல்லினம் மூலம் பயன் பாட்டுக்கு வந்தது.
ஏரிகள் உருவான வரலாறு !தமிழ் மொழியை நவீன தொழில் நுட்ப யுகத்தில் புகுத்தும் மிக முக்கியமான
அடுத்த கட்ட முன்னேற் றமாக செல்லினம் இன்று வரை கருதப் படுகின்றது.
செல்லினம் குறித்து அதன் அறிமுக த்தின் போது கருத்து தெரிவித்த கவிப் பேரரசு வைரமுத்து
“தமிழில் இதுவரை மெல்லினம், இடையினம், வல்லினம் என மூன்று வகை. இனி செல்லினம் என்பது
நான்காவது வகை” எனப் பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
செல்லின த்தைப் பதிவிறக்கம் செய்து பயனீட்டா ளர்கள் இதுவரை செய்து வந்த
அனைத்து செயல் பாடுகளையும் இனி புதிய ஐபோன்களில் எந்தவித செயலி களையும் பதிவிறக்கம்
செய்யா மலேயே நேரடி யாகவே இனி பயன்படுத்த முடியும் என்பது தான்
புதிய ரக ஐபோன் களின் மூலம் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றமாகும்.
தொழில் நுட்ப வடிவமைப் பாளர் முத்து நெடுமாற னின் கருத்து செல்லினம் செயலியை ஐஓஎஸ்
மற்றும் அண்ட்ரோய்ட் மென்பொருள் தளங்களில் வடிவமைத் தவர் நமது மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த புதிய ரக iOS 7ஐபோன் களிலும் தமிழ் மொழியை யையும் மற்ற இந்திய மொழி களையும்
வடிவமை த்தவர் நமது முத்து நெடுமாறன் தான் என்பதும் நமக்கெல் லாம் பெருமைக் குரிய தகவலாகும்.
முரசு அஞ்சல் மென் பொருளை யும் வடிவமைத் தவரான முத்து நெடுமாறன் தான்,
நீங்கள் இப்போது படித்துக் கொண்டி ருக்கும் “செல்லியல்” என்ற இணைய மற்றும்
செல்பேசி செய்தித் தள செயலின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
ஐபோன் களின் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது குறித்து செல்லி யலுக்கு
பிரத்தியே கமாக தனது கருத்து ரையை வழங்கிய முத்து நெடுமாறன் பின்வருமாறு கூறினார்:
“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற முறையில் இது நமக்கெல் லாம் உற்சாக மூட்டக் கூடிய ஒரு முன்னேற்ற மாகும்.
தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் விசைத் தட்டுக் களுடன், மிக அழகான வடிவமை ப்பில்
தமிழ் எழுத்துக்கள் புதிய ஐபோன் களில் உருவாக்கப் பட்டுள்ளன.
இதனால் இந்தக் கருவிகளில் தமிழைப் படிப்ப தற்கும், எழுதுவ தற்கும் சுலப மாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்கி ன்றது.”
“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் உலகம், இந்த அற்புதமான கிடைத்தற் கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி,
தமிழை செல்பேசி களிலும் தட்டைக் கருவிகளி லும் அதிகமாகப் பயன் படுத்துவதோடு,
தமிழிலேயே தகவல் களையும், செய்தி களையும், உள்ளடக்கங் களையும் உருவாக்க வேண்டும்,
பரிமாற்றங் களும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்பு கின்றேன்.
தமிழை உள்ளீடு செய்வதும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்” -மேற்கண்ட வாறு முத்து நெடுமாறன் கருத்து தெரிவித்து ள்ளார்.
ஐபோன்களில் தமிழ் மொழி குறித்த அதிகாரபூர்வ தகவல் களை கீழ்க்காணும்
இணையத் தள தொடர்பின் மூலம் மேலும் தெரிந்து கொள்ளலாம்.
http://www.apple.com/iphone-5s/specs/ ஐபோன்களில் தமிழ் என்ற
வரலாற்று பூர்வமான செய்திகள் வெளியாகிக் கொண்டிரு க்கும் இன்று, செப்டம்பர் 11ஆம் நாள் –
“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற முறையில் இது நமக்கெல் லாம் உற்சாக மூட்டக் கூடிய ஒரு முன்னேற்ற மாகும்.
தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் விசைத் தட்டுக் களுடன், மிக அழகான வடிவமை ப்பில்
தமிழ் எழுத்துக்கள் புதிய ஐபோன் களில் உருவாக்கப் பட்டுள்ளன.
இதனால் இந்தக் கருவிகளில் தமிழைப் படிப்ப தற்கும், எழுதுவ தற்கும் சுலப மாகவும், மகிழ்ச்சி யாகவும் இருக்கி ன்றது.”
“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் உலகம், இந்த அற்புதமான கிடைத்தற் கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி,
தமிழை செல்பேசி களிலும் தட்டைக் கருவிகளி லும் அதிகமாகப் பயன் படுத்துவதோடு,
தமிழிலேயே தகவல் களையும், செய்தி களையும், உள்ளடக்கங் களையும் உருவாக்க வேண்டும்,
பரிமாற்றங் களும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்பு கின்றேன்.
அதிக நோய்களை பரப்பும் ஈக்கள் விஞ்ஞானிகள் எச்சரிக்கை !அப்போது தான், எதிர்வரும் காலங்களில் இது போன்ற திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடும்,
தமிழை உள்ளீடு செய்வதும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்” -மேற்கண்ட வாறு முத்து நெடுமாறன் கருத்து தெரிவித்து ள்ளார்.
ஐபோன்களில் தமிழ் மொழி குறித்த அதிகாரபூர்வ தகவல் களை கீழ்க்காணும்
இணையத் தள தொடர்பின் மூலம் மேலும் தெரிந்து கொள்ளலாம்.
http://www.apple.com/iphone-5s/specs/ ஐபோன்களில் தமிழ் என்ற
வரலாற்று பூர்வமான செய்திகள் வெளியாகிக் கொண்டிரு க்கும் இன்று, செப்டம்பர் 11ஆம் நாள் –
நமது மகாகவி பாரதியாரின் நினைவு நாளாகும்.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” எனப் பாடிய –
நமது தமிழ் கூறு நல்லுலகம் என்றுமே தனது நினைவில் வைத்திரு க்கும் –
காலத்தை வென்ற அந்த மகா கவிஞன் - இன்று மட்டும் நம்மிடையே வாழ்ந்திரு ந்தால்….
“இது தான் யுகப் புரட்சி” என்று நிமிர்ந்த நெஞ்சோடும், நேர் கொண்ட பார்வை யோடும்,
மீசை முறுக்கிப் பாடியி ருப்பானோ? நினைக் கவே மெய்சிலிர்க் கின்றதல்லவா?
நமது தமிழ் கூறு நல்லுலகம் என்றுமே தனது நினைவில் வைத்திரு க்கும் –
காலத்தை வென்ற அந்த மகா கவிஞன் - இன்று மட்டும் நம்மிடையே வாழ்ந்திரு ந்தால்….
“இது தான் யுகப் புரட்சி” என்று நிமிர்ந்த நெஞ்சோடும், நேர் கொண்ட பார்வை யோடும்,
மீசை முறுக்கிப் பாடியி ருப்பானோ? நினைக் கவே மெய்சிலிர்க் கின்றதல்லவா?